அ.தி.மு.க. 49வது ஆண்டு விழா - அ.தி.மு.க. தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றினார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.   கட்சி தலைமை அலுவலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், மாணவ -மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 26 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அவர் வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்