அ.தி.மு.க-வின் 49-வது ஆண்டு தொடக்க விழா - கட்சி கொடி ஏற்றினார் முதலமைச்சர்

அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
x
அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடந்த நிகழ்வில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் சொந்த கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்