"விவசாய சட்டங்களை ஆதரித்து துரோகம் இழைத்து விட்டார்" - முதலமைச்சர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தாம் ஒரு விவசாயி என கூறிக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தாம் ஒரு விவசாயி என கூறிக்கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Next Story