பிரதமர் பிறந்த நாளில் பேரணி - பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த நாளில் தியாகராய நகரில் இருந்து கமலாயம் வரை பேரணியாக சென்றதை அடுத்து அவர் மீது ஊரடங்கு தடையை மீறி பேரணியாக செல்தல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்