"திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்" - கு.க.செல்வம்
திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று, கு.க.செல்வம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து தன்னை நீக்கியது நியாயமல்ல என்று, கு.க.செல்வம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இன்னும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் எனக் கூறினார்.
Next Story