தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், 7 நாள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு, ஆளுநரை மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, ஆளுநர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இந்தநிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்