உயிரிழந்த மகேந்திரன் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர்.
x
சாத்தான்குளம் மகேந்திரன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தினர். சிபிசிஐடி உயிரிழந்த மகேந்திரனின் சகோதரி சந்தனமாரியிடம் டிஎஸ்பிஅணில்குமார் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கினார். இதையடுத்து கேவிகே நகர் பகுதியில் உள்ள மகேந்திரன் தாயார் வடிவு-விடம் விசாரணை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்