கந்த சஷ்டி கவசம் விவகாரம் :"ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" - பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி

கந்த சஷ்டி கவச விவகாரத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
கந்த சஷ்டி கவச விவகாரத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரடியாக கண்டனம் தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்ச்சை வீடியோ வெளியிட்டவரின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்