ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பில் மேலும் 4 பேர் கைது - மொத்தம் 21 பேர் கைது
திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏ, ரியல் எஸ்டேட் அதிபர் ஆகிய இரு தரப்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, எம்.எல்.ஏ, ரியல் எஸ்டேட் அதிபர் ஆகிய இரு தரப்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, எம்.எல்.ஏ தரப்பில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பில் 8 பேர் கைது செய்யப்பட்டதால் கைது எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த வியாபாரி சீனிவாசன் மற்றும் எம்எல்.ஏ தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story