தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  69 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு


சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் உள்ளது. சென்னையில் மேலும்  ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஆயிரத்து 791 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் , 26 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. மொத்தம் 17 ஆயிரத்து 989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்