தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு1,500-ஐ கடந்தது

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. அதே போல ஒரேநாளில் 60 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 62 ஆயிரமாகவும், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46 ஆயிரமாகவும் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்