தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 2 ஆயிரத்து 357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 385 ஆக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்