"கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க தனி வார்டு" - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.அந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 100 தாண்டியுள்ளதாக கூறினார். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது
Next Story