கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம் - 2 மணி நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிக்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம் - 2 மணி நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார்
x
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிக்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. காந்திபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் கடந்த 3 நாட்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடி உள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதால், தப்பியோடி இளைஞரை 2 மணிநேரத்தில் மீட்ட போலீசார் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்