கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம் - 2 மணி நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிக்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிக்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. காந்திபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் கடந்த 3 நாட்களாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பியோடி உள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதால், தப்பியோடி இளைஞரை 2 மணிநேரத்தில் மீட்ட போலீசார் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
Next Story