மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குக - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா சிசிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா சிசிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உத்தரவை அனைத்து மருத்துவமனைகளும் கடைப்பிடிப்பதை தலைமைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படுவார்க

Next Story

மேலும் செய்திகள்