முதல் முறையாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு - தமிழகத்தில் பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த‌து

தமிழகத்தில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில், ஒரே நாளில் 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 842 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 624-ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்