பணி நிரந்தரம் செய்ய கோரி கணினி உதவியாளர்கள் தொடர் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டலத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்ய கோரி கணினி உதவியாளர்கள் தொடர் போராட்டம்
x
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டலத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் இரவு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்தந்த மாவட்டங்களில் இன்று முதல் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்