"அரசின் மீது குறை கூறுவதே ஸ்டாலினின் முழு நேர பணி" - அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு

அரசின் மீது அவதூறு கூறி சேற்றை வாரி இறைப்பதையே முழு நேர பணியாக திமுக தலைவர் ஸ்டாலின் செய்து வருவதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரசின் மீது குறை கூறுவதே ஸ்டாலினின் முழு நேர பணி - அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
x
அரசின் மீது அவதூறு கூறி சேற்றை வாரி இறைப்பதையே  முழு நேர பணியாக திமுக தலைவர் ஸ்டாலின் செய்து வருவதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலத்தில் கொரோனா நிவாரண வழங்கும் நிகழச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மற்ற மாநிலங்களில எதிர்கட்சிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை ஸ்டாலின் உற்று நோக்க  வேண்டும் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்