கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? - அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? - அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கோயில் முறையாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்