"சென்னையில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினாலும் ஒத்துழைக்க தயார்" - விக்கிரமராஜா, வணிகர் சங்கம்

மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தாலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா கூறியுள்ளார்.
x
மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டித்தாலும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா கூறியுள்ளார். நிதித்துறை செயலாளர் கிருஷ்ண‌னை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சி நிர்வாகம் கடைகளுக்கு 2 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்