வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பியவர்கள் 65,000 பேர் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

வந்தே பாரத் திட்டம் மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பியவர்கள் 65,000 பேர் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
x
வந்தே பாரத் திட்டம்  மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்டத்தில் 311-க்கும் அதிகமான விமானங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.  இதுவரை 640 தனிப்பட்ட விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கியது மூலம்,  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்