மதிப்பெண் அடிப்படையில் புதிய மாணவர் சேர்க்கை - காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

கொரோனா காரணமாக புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதிப்பெண் அடிப்படையில் புதிய மாணவர் சேர்க்கை - காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
x
கொரோனா காரணமாக புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், இம்முறை மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்