அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.
x
50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார். சென்னை மெரினாகடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு பேசிய அவர், எல்லா வழிகளிலும் உச்சத்தைதொட்ட பன்முக அரசியல் தலைவர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக, கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட மணமக்களை ஆசீர்வாதம் செய்து வாழ்த்து கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்