தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
x
தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்,காவல் நிலையத்தில் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அங்கு அவரது உயிர் சிறிது நேரத்தில் பிரிந்தது.

Next Story

மேலும் செய்திகள்