ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு
ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி என்பது இல்லை என்று கூறினார்.
Next Story