கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்
கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக, இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரத பூமி என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி உள்ளார்.
Next Story