அம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பன் புயல் தாக்கி சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
அம்பன் புயல் தாக்கத்தால் சரிந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட அம்பன் புயலால் கிருஷ்ண‌கிரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்த‌து. இதனால் அரூர், பாப்பிரெட்டிபெட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரை உடைந்தும் மரங்கள் சரிந்தும் விழுந்துள்ளன. பல இடங்களில், ஒரு வாரமாக மின் கம்பங்கள் சரிந்து கிடப்பதால், அவற்றை அப்புறப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்