பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு - கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்

விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு - கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்
x
விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தபாலு என்பவரின் மனைவி, வீரம்மாளை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை கடித்த பாம்புடன், உறவினர்கள் வீரம்மாளை மருத்துவனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்தார். பாம்புடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்