அமராவதி ஆற்றில் நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமராவதி ஆற்றில் நீர் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
அமராவதி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் வந்த அடைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில்  இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் தாராபுரம் பகுதிக்கு வந்தது. அதனை புதிய ஆற்றுபாலம், பழைய ஆற்று பாலம் மற்றும் அலங்கியம் சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் ஆகிய பகுதிகளில் நின்று ஏராளமான பொதுமக்கள் ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்