போராடி வெள்ளரி சாகுபடி செய்யும் மூதாட்டி - நீரை குடம், குடமாக சுமந்து சென்று பாய்ச்சி விவசாயம்

மதுரை மாவட்டம் அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சி என்ற மூதாட்டி வயதான காலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்.
போராடி வெள்ளரி சாகுபடி செய்யும் மூதாட்டி - நீரை குடம், குடமாக சுமந்து சென்று பாய்ச்சி விவசாயம்
x
மதுரை மாவட்டம், அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சி, என்ற மூதாட்டி வயதான காலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில், வெள்ளரி பயிரிட்டுள்ள அவர், நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்ததால், வேறு வழியின்றி குடத்தில் தண்ணீரை சுமந்து வந்து பயிர்களை காப்பாற்றி வருகிறார். மூதாட்டிக்கு உதவியாக பள்ளி சிறுவனான, அவரின் பேரனும் இந்த பணியை மேற்கொண்டு வருகிறான்.

Next Story

மேலும் செய்திகள்