திருப்பூர் : வரவேற்பை பெற்ற நடிகர்கள் முகம் பொறித்த மாஸ்க்
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் நிலையில் மாஸ்க் மற்றும் பி.பி.கிட் தயாரிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் நிலையில் மாஸ்க் மற்றும் பி.பி.கிட் தயாரிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நடிகர்கள் புகைப்படம் பொறித்த மாஸ்க்குகளும், அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகளின் வண்ணம் பொறித்த மாஸ்க்குகளுக்கு ம் அதிக வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story