நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
x
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கோவை ஷாகின்பாக் போராட்டத்தில் பங்கேற்ற சீமான், இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை எனக் கூறினார். இதனையடுத்து இருபிரிவினருக்கு மோதல் ஏற்படும் வகையில் பேசுதல், தேசத்திற்கு எதிராக பேசியதாக இரு பிரிவின் கீழ் சீமான் மீது, குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்