நாளை டாஸ்மாக் கடை திறப்பு - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் நாளை திறக்கப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
நாளை டாஸ்மாக் கடை திறப்பு - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு
x
தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் நாளை திறக்கப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விவரங்களை அரசு  வெளியிட்டுள்ளது.  ஒவ்வொரு மதுபான கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 
ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 40 -லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் பிற்பகல் ஒன்று முதல் மூன்று மணி வரையிலும்,  40 வயதிற்குள் உள்ளவர்கள், மாலை 3 முதல் 5 மணி வரையிலும் மதுவை பெற்று செல்லலாம் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்