விருதுநகரில் சமூக இடைவெளியுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு
விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான முத்துகற்பகத்திற்கு சமூக இடைவெளியுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியான முத்துகற்பகத்திற்கு சமூக இடைவெளியுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Next Story

