பல மாதங்களாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பல மாதங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
பல மாதங்களாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு
x
பல மாதங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவர்கள், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாங்கூர் கிராமத்தை சேர்ந்த அக்காள் தம்பியான தாரிக்கா, தருணிடம் இருந்து 3 ஆயிரத்து 950 ரூபாயை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, குழந்தைகளை பாராட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்