கட்டுப்பாடுகளை மீறி நிவாரண பொருட்கள் விநியோகம் - திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கட்டுப்பாடுகளை மீறி நிவாரண பொருட்கள் விநியோகம் - திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
x
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி பொது மக்களுக்கு திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கியது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இ. கருணாநிதி உள்ளிட்ட 7 பேர் மீது சங்கர்நகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு உத்தரவை மீறி கூட்டம் கூட்டுதல், நோய் தொற்று ஏற்படுத்துதல் உள்பட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்