"பிரதமரின் ஏழு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் கூறிய ஏழு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஏழு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
x
ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் கூறிய ஏழு வழிமுறைகளை  பின்பற்றி பொதுமக்கள் கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.  குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை பாதுகாப்பதோடு, தொடர்ந்து சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்என்று வலியுறுத்திய அவர், இந்த போராட்டத்தில் இந்தியா வெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்