"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலர்களுடன்  ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களுக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள்  வழங்கப்படும் என உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்