நெல்லை : நூதன முறையில் விழிப்புணர்வு எச்சரிக்கை
நெல்லையில் போலீசார், கொரோனா வைரஸ் போன்ற முகமூடி அணிந்து நூதன முறையில், வெளியே வரக்கூடாது என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நெல்லையில் போலீசார், கொரோனா வைரஸ் போன்ற முகமூடி அணிந்து நூதன முறையில், வெளியே வரக்கூடாது என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நெல்லை டவுண் பகுதியில் தலைக்கவசத்தில் கொரோனா உருவத்தை உருவாக்கி, அதன் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Next Story