கர்நாடகா மாநிலத்தில் பரவும் கொரோனா நோய் - தமிழக எல்லையோரம் கிராமங்களை மூடிய பொதுமக்கள்
கர்நாடகா மாநிலத்தை ஒட்டி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கொத்தஜீகூர் கிராமமக்கள் தங்களது கிராமத்திற்குள் நோய் பரவுதலை தடுக்கும் விதமாகவும் வெளியூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்திற்குள் நுழையாதவாறு கிராம எல்லைகளை டிராக்டர்கள் மற்றும் மரங்களை கொண்டு மூடியுள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தை ஒட்டி தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கொத்தஜீகூர் கிராமமக்கள் தங்களது கிராமத்திற்குள் நோய் பரவுதலை தடுக்கும் விதமாகவும் வெளியூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்திற்குள் நுழையாதவாறு கிராம எல்லைகளை டிராக்டர்கள் மற்றும் மரங்களை கொண்டு மூடியுள்ளனர். 21 நாட்கள் வரை இந்த அரசு விதிகளை பின்பற்றுவோம் எனவும் அவர்கள் உறுதியேற்றுள்ளனர்.
Next Story