ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்

ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு - 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்
x
ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர்கள் தங்கிய பகுதிகளில் 9 வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட ஆட்சியர்   மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். வீடுகளை அடையாளம் காணும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் உள்ளவர்களின்  வலது கையில் , அழியாத மையால்  முத்திரை வைக்கப்பட்டது. 160 வீடுகளை சேர்ந்த, 
695 நபர்கள், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்