கொரோனா வைரஸ்: பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை

கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்: பேருந்து பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை
x
கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் பேருந்து பயணிகளிடம், காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை சார்பில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவாறு தற்காத்து கொள்ளும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு பேருந்திலும் உள்ளே சென்று பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளும் வகையில் பரிசோதனை செய்யப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்