"பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால் குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார்.
பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
x
நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால், குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜவுளி பூங்காவிற்கு தேவையான நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர தயாராக இருப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்