நடிகை வாணி போஜனை கேட்டு தொலைபேசி அழைப்பு - "ஓ மை கடவுளே" படத்தால் தொழிலதிபருக்கு தொந்தரவு

ஓ மை கடவுளே திரைப்படத்தின் கதாநாயகியான வாணி போஜனை கேட்டு அதிகமான தொலைபேசி அழைப்பு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை வாணி போஜனை கேட்டு தொலைபேசி அழைப்பு - ஓ மை கடவுளே படத்தால் தொழிலதிபருக்கு தொந்தரவு
x
ஓ மை கடவுளே திரைப்படத்தின் கதாநாயகியான வாணி போஜனை கேட்டு அதிகமான தொலைபேசி அழைப்பு வருவதால், மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை எம்கேபி நகரை சேர்ந்த தொழிலதிபர் பூபாலன், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே 
செல்போன் நம்பரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஓ மை கடவுளே படத்தில் தனது செல்போன் நம்பரை கதாநாயகி கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. படத்தில் வாணி போஜன் கூறிய நம்பர் தன்னுடையது என்பதால், நடிகை வாணி போஜனை கேட்டு, தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருவதாக பூபாலன் வேதனை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்