டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணை - வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணை -  வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
x
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பாக சிபிசிஐடி, சிபிஐ மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்