அத்திக்கடவு,அவினாசி திட்ட பணி - தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அத்திக்கடவு,அவினாசி திட்ட பணி - தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பவானி, காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் நடந்தாய் வாழி காவேரி திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்