"ஏப்.9 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்" - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார்.
Next Story