"ஏப்.9 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்" - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
x
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.  அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்