"போராட்டத்தில் பங்கேற்றதால் நல்லாசிரியர் விருது இல்லை" - ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றதால் நல்லாசிரியர் விருது இல்லை - ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் குற்றச்சாட்டு
x
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால், பல சிறந்த ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர்கள் விருது வழங்கப்படவில்லை என  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்