"ஜல்லிக்கட்டு போட்டி : வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் - காளையர்கள் உற்சாகம்"

திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது.
x
திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டி உள்ளது. அங்குள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் இந்த போட்டியை, பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்