தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : "வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார்" - எடப்பாடி பழனிசாமி
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.
Next Story