தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : "வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார்" - எடப்பாடி பழனிசாமி

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்